1500
கொரோனா வைரசிஸ் பாதிப்பு அதிகமாக உள்ள இடங்களை அடையாளம் காண இந்திய அரசின் ஆரோக்ய சேது மொபைல் செயலி உதவுவதாக உலக சுகாதார நிறுவனம் பாராட்டியுள்ளது. தங்களை சுற்றி உள்ள கொரோனா பாதிப்புகளை மக்கள் அறியவும...

4511
நாட்டில் ஏற்கெனவே கொரோனா பாதிப்பு அதிகமுள்ள பகுதிகளைத் தவிரப் புதிதாக 145 மாவட்டங்களில் கொரோனா அதிகம் பரவும் வாய்ப்புள்ளதாக மத்திய அரசு அடையாளம் கண்டுள்ளது. பீகார், மேற்குவங்கம், ஒடிசா உள்ளிட்ட கி...

1621
ஆரோக்கிய சேது செயலியால் கொரோனா பரவல் அதிகமாக இருந்த 300 இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக நிதி ஆயோக்கின் தலைவர் அமிதாப் கன்ட் தெரிவித்துள்ளார். ஆரோக்கிய சேது என்ற மத்திய அரசின் செயலி இல்லாமல் இரு...

4083
சென்னையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட கட்டுப்பாட்டுப் பகுதிகளின் எண்ணிக்கை 357ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் ஏதேனும் ஒரு பகுதியில் கொரோனா தொற்று ஏற்பட்டால் அந்தப் பகுதி முழுவதும் தடுப்புகள் கொண...

4454
சென்னை முழுவதும் 1082 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ள நிலையில், மண்டல வாரியாக பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை வெளியிடப்பட்டுள்ளது. சென்னையில் இதுவரை 16 பேர் உயிரிழந்த நிலையில், 219 பேர் தொற்...

4055
நாடு முழுவதும் 130 மாவட்டங்கள் கொரோனா சிவப்பு மண்டல பகுதிகளாக மத்திய அரசால் அறிவிக்கப்பட்டுள்ளன. கொரோனா அதிகம் பாதித்த பகுதிகள் சிவப்பு மண்டலமாக அடையாளம் காணப்படுகின்றன. இதன்படி நாடு முழுவதும்...

6881
மும்பையின் தாராவி பகுதி மிகப் பெரிய ஹாட்ஸ்பாட்டாக மாறியுள்ளது. முதல் முதலாக இங்கு கொரோனா தொற்று ஏப்ரல் முதல்தேதியில் அறியப்பட்டதைத் தொடர்ந்து இப்பகுதியில் நாளுக்கு நாள் எண்ணிக்கை அதிகரித்து தற்போத...



BIG STORY